மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட மறுக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகாண வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட மறுக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகாண வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.